பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மகள்கள் கொடுத்த தண்டனை..
ரஷ்யாவில் மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை மூவரும் சேர்ந்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சைட்ரான், இவருக்கு கிரிஸ்டினா (19), ஏஞ்சலினா (18) மற்றும் மரியா என்ற மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஹெராயின் போதை பழக்கத்துக்கு அடிமையான மைக்கேல் மனைவியையும் மகனையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார். தனது மூன்று மகள்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மைக்கேல் அவர்களை … Continue reading பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மகள்கள் கொடுத்த தண்டனை..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed